your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Thursday, August 11, 2011

Please, for Heavens Sake, Remove the Sewage from the Roads of Valasaravakkam, Chennai.

.     சென்னை வளசரவாக்கம் ராதா கிருஷ்ணன் சாலை யின் சாக்கடைகள் தூர் வாரப்பட்டு பக்கத்திலேயே அந்த கும்பி போடப்பட்டுள்ளது.  இதைத் தவிர கட்டிட மேம்பாடு இடிசல்கள் , அக்கம்பக்கத்து பிளாட் களில் இருந்து தூர எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களும் சேர்ந்து ரோட்டில் நடக்கவே முடியாத சூழ் நிலை உள்ளது. சாக்கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட கும்பி எப்போது அகற்றப்படும் என்றே தெரியவில்லை. மழை வந்தால், இந்த கும்பி மறுபடியும் சாக்கடைகளில் சேர்ந்து விடும். அக்கம்பக்கத்து வசிப்பவர்கள் இந்த துர் வாடையை இன்னும் எத்தனை நாட்கள் சகித்துக்கொண்டு, வியாதி வராமல் இருப்பார்கள் என்று தெரியவில்லை.
 பொது மக்களை, குறிப்பாக வயதானவர்களையும், குழந்தைகளையும், 
ஆண்டவன் காப்பாற்றுவாராக. 


No comments: